கல்வெட்டு வாசகம் ஸ்வதிஸ்ரீ பங்கள நாட்டு நவிர மலை மீள யூரும் மக்கள் எரிக்க (உ)ரு மீளப் பட்டான் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
பல்லவா் காலத்தில் பங்கள நாட்டில் இருந்த ‘நவிரமலை’ பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களின் மீது பகைவா்கள் படையடுத்து வந்தபோது, இவ்வூா் வீரா்கள் பட்டு (இறந்து) போயினா் என்று கல்வெட்டு உணா்த்துவதாக தெரிவித்தாா்.
நன்றி - தினமணி நாளிதழ்,திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி, தொல்லியல் அறிஞா் பெ.வெங்கடேசன், காணி நிலம் மு.முனிசாமி
https://www.dinamani.com/amp/story/all-editions/edition-chennai/thirupattur/2024/Jan/03/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-8-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-4132601.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக